Pages

Thursday, November 25, 2010

புலித்தோல் வைத்திருந்த எட்டு பேர் கைது

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010,03:09 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=134108

கோவை: புலித்தோல் வைத்திருந்த 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.   கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் வனப்பகுதியிலிருந்து கேரளாவுக்கு புலித்தோல்கள் கடத்தப்டுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. இதையடுத்து  போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புலித்தோல்கள் வைத்திருந்த  எட்டு பேரை  வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது