Pages

Sunday, November 21, 2010

சாலையை இரவில் மூட வனத்துறை முடிவு

கிர் சரணாலய சாலையை இரவில் மூட வனத்துறை முடிவு

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010,07:39 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=131492

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சரணாலயம் சிங்கம் அதிகம் இருக்கின்ற சரணலாயம் ஆகும். விலங்குகளை பாதுகாப்பை கருதி இரவில் சரணாலய சாலையை முட முடிவு செய்துள்ளதாக அம்மாநில வனத்துறை மற்றும் சுற்றுப்புறசூழல் துறை தலைமை செயலாளர் நந்தா கூறியுள்ளார். சரணலாய சாலை மூடப்பட்டால் இரவில் விலங்குகள் மீது மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கலாம் என அவர் கூறினார்.