Pages

Saturday, November 20, 2010

மிருககாட்சி சாலையில் புலியின் உடல்

தேசிய மிருககாட்சி சாலையில் மற்றொரு புலியின் உடல்

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010,04:42 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130792

கவுகாத்தி:அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காஸிரங்கா தேசிய மிருககாட்சி சாலையில் அழுகிய நிலையில் மற்றொரு புலியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிருக காட்சி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறியபோது ஏற்கனவே இதே போல் 4 புலிகள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் நவம்பரில் மட்டும் மொத்தம் 3 புலிகள் இம்மாதிரி அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.