Pages

Saturday, November 6, 2010

கிணற்றில் விழுந்த பசு மீட்பு

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010,21:35 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=119545

வத்திராயிருப்பு : மேலக்கோபாலபுரம் அண்ணாநகரை சேர்ந்த சோமன் என்பவரது பசுமாடு, சுந்தரபாண்டியம் அகத்தாபட்டியை சேர்ந்த சுப்பையாகோனார் என்பவரது கிணற்றை ஒட்டிய வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தபோது கால் இடறி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.    வத்திராயிருப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் செபஸ்தியான் தலைமையில் வீரர்கள், மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டனர்.