Pages

Thursday, October 7, 2010

நீலகிரியில் யானை வழித்தடம் குறித்த அரசு ஆணை வெளியீடு

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2010,20:13 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=101491

நீலகிரி : நீலகிரியில் யானைகள் வழித்தடம் குறித்த அரசு அமைத்த நிபுணர் குழு அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அரசின் நடவடிக்கைகள் இதனைவைத்தே அமையும்.