Pages

Saturday, November 19, 2011

பூங்காவில் ஐந்து புலிக்குட்டிகள் இறந்தன


பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011,06:02 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=352590

புவனேஸ்வர் : நந்தன்கண்ணன் விலங்கியல் பூங்காவில் ஒரு வெள்ளை புலி குட்டி உள்பட ஐந்து புலிக்குட்டிகள் இறந்தன. கடந்த புதனன்று பிறந்த இந்த புலிக்குட்டிகள், ஊழியர்களின் கவனக்குறைவால் பராமரிப்பில் ஏற்பட்ட குறையினால் இறந்தன. இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர், தாய் புலி, பால் தராததால் குட்டிகளுக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் இறந்ததாக கருத்து தெரிவித்தனர்