Pages

Saturday, November 19, 2011

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு


பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2011,22:50 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=350927

குஜிலியம்பாறை : சின்னலுப்பை ஊராட்சி தோப்பாகவுண்டனூரை சேர்ந்தவர் கருணாநிதி, 45. இவர், வளர்த்து வந்த எருமை மாடு, தோட்டத்து கிணற்றில் விழுந்தது. வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையிலான வீரர்கள் உயிருடன் மீட்டனர்.