Pages

Tuesday, September 28, 2010

நீலகிரியில் மின்சார வேலியில் சிக்கி யானை பலி

செப்டம்பர் 28,2010,15:35 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=94891

ஊட்டி : நீலகிரி மாவட்டம் பிதர்காடு வனப்பகுதியில் மின்சார வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பலியானது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் நீலகிரி வனப்பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இன்று இறந்த ‌யானையையும் சேர்த்து 4 யானைகள் பலியாகியுள்ளன. நீலகிரி வனப்பகுதியில் யானைகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் நிலவுகிறது.