Pages

Friday, September 17, 2010

சிறுத்தை தோலுடன் நான்கு பேர் கைது

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010,03:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86690

சத்தியமங்கலம்: சத்தி ஆசனூரில் சிறுத்தை தோல் கடத்தப்படுவதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை முதலே வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகன சோதனை நடந்தது. நேற்று மதியம் மாருதி ஆம்னி வேனில் நான்கு பேர் வந்தனர். சந்தேகத்தின் பேரில் காரை சோதனை செய்ததில் ஒரு சிறுத்தை தோல் இருந்தது.காரியில் இருந்த பெங்களூருவை ÷ச்ந்த கோவிந்தராஜ் (38), மதுக்கர் (36), உள்ளான் (34), பாலமுருகன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்