Pages

Thursday, December 2, 2010

ஆத்தூர் அருகே மர்மநோய்க்கு ஆடுகள் பலி

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2010,08:07 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138743

ஆத்தூர்: ஆத்தூர் அருகே நல்லையூர் கிராமத்தில் தொடர் மழை மற்றும் மர்ம நோய் காரணமாக 40 ஆட்டுக்குட்டிகளும் 10 ஆடுகளும் பலியாகி உள்ளன.