Pages

Friday, August 13, 2010

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்-ஜெய்ராம் ரமேஷ்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 11:23[IST]

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியபள்ளார்.நாடாளுமன்றத்தில் மிருக வதை குறித்து பாஜக எம்பி மேனகா காந்தி எழுப்பிய கேளிவிக்கு பதிலளித்த ஜெய்ராம்,கடந்த 2007ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வவலியுறுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. உண்மையில், ஜல்லிக்கட்டு, தடை செய்யப்பட வேண்டிய ஒரு விளையாட்டு ஆகும்.
ஸ்பெயின் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த காளை சண்டை கூட நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, தமிழகத்தில் ஏன் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க கூடாது?.
சமுதாயத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எனவே, ஸ்பெயினைப் போல நம் நாட்டிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் கூறிய மேற்கண்ட தகவலை thatstamil.com இணையம் பிரசுரித்திருந்தது. இதற்கு அதன் வாசகர்கள் அனுப்பிய பதில்களும் கீழே தரப்பட்டுள்ளது...

பதிவுகள்

பதிவு செய்தவர்: இந்திய தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:09 pmவர வர நான் தமிழன் என்று சொல்லுவதர்க்கே கூச்சமாக உள்ளது .. யார் வேண்டுமானாலும் comments அனுப்பலாம் என்பதால் .. கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் அனுப்புகிறீர்கள் ... என்னதான் படித்தாலும் வேலை பார்த்தாலும் நம் நாகரிகம் வளரவே இல்லை .. திராவிட கட்சிகள் விதைத்த விதை இன்று விஷ செடிகளாக மரங்களாக முளைத்து ஒரு அறிவு சார் சமுதாயமாக இல்லாமல் ஒரு விலங்கு கூட்டமாக திரிந்து கொண்டிருக்கிறோம் .. தயவு செய்து எதையும் ஆராய்ந்து பின்னர் உங்கள் கருத்துக்களை கண்ணியனமான முறையில் தெரியப்படுத்துங்கள் நன்றி ..
------------------------------------------------------------
பதிவு செய்தவர்: ஹய்யோபதிவு செய்தது: 12 Aug 2010 3:01 pmநாகரீகம் பத்தி பேச வந்திடுச்சு ஒரு நாயி. உன்னை யாரு தமிழன்-ன்னு சொல்ல சொல்லி கட்டாயப்படுத்துனாங்க ? ..க்காலி! உன் கலாசாரமே தெரியாதவன் உன்னைய காட்டுமிரான்டின்னு சொல்றான் ! நம்ம பிள்ளைக கொந்தளிப்போட ஞாயத்த பேசுறாங்க... தம்பி, கொல்லன் பட்டுத்துணியால் தூசு துடைக்கலாம். ஏன்னா சிந்திக்கிடப்பது தங்கம்! குப்பைகளை வெளக்குமாறால தான் பெருக்க முடியும்! புத்தி இருக்க வேண்டிய இடத்துல புழுத்தி இருந்தா இப்படி தான்...!

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: ஈரோட்டன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:04 pmமொதல்ல மாட்டு கரி திங்கறத நிறுத்துப்பா நீ
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: enemyபதிவு செய்தது: 12 Aug 2010 2:01 pmமாட்டுக்கு கமெண்ட் அடிக்க என்னடா தேவன் தேவன் இருக்கு பசும் பொன் ஒரு அலி நீங்களும் சொல்லுங்க பெருமையா நாங்க ஒரு அலி தான் என்று

----------------------------------------------------
பதிவு செய்தவர்: சங்கலி தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:07 pmஜாதி பேரையே போடா பயப்படும் நீதானட அலி, ஈனப்பயலே ..உன் ஜாதி சொல்லு உன் யோக்கிதையை நாங்க சொல்லுறோம்

--------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: enemyபதிவு செய்தது: 12 Aug 2010 6:38 pmஉன் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: கண்டிய தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:44 pmமுதல்ல மாட்ட கொன்னு அதன் கறியை திங்கும் பயலுவளுக்கு சொல்லு..கொய்யால..சிக்கன் மட்டன் பிஷ் எல்லாம் என்ன மிருகம் இல்லையா , எவ்வளவேனும்னுனாலும் கொள்ளலாமா?
-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: வாண்டையார்பதிவு செய்தது: 12 Aug 2010 1:36 pmoh இதற்ட்காதான் உறங்கி கிடந்த தமிழினத்தின் வீரத்தை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் ஈழ தமிழர்களை கொன்றீர்களோ..தமிழன் வேர் அறுப்பட்ட இனம் என்று முடிவு கட்டி விட்டீரோ..முதலில் மாட்டை கொன்று கறி சாப்பிடும் மலையாளி களுக்கு உன் கருத்தை சொல்..அதுதான் நன்று.ஜல்லிக்கட்டில் மனிதனுக்கு தான் ஆபத்து , மாட்டுக்கு அல்ல..ஈன பயலே ..தமிழனின் மயிராய் கூட புடுங்க முடியாது உன்னால்..

-------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:57 pmஎன்னடா தேவன் தேவன் இருக்கு பசும் பொன் ஒரு அலி நீங்களும் சொல்லுங்க பெருமையா நாங்க ஒரு அலி தான் என்று

-------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சங்கலி தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:09 pmஉனக்கு ஜாதியே கிடையாதா ஈனப்பயலே ? நீ தண்ட அலி வீரம் இருந்த உன் ஜாதி பேரே போட்டு எழுதுட அலி பயலே

------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: அலி தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 6:45 pmஉன் பெயரில அலி என்று வருது . அலி இனதன்வனே

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: G தொண்டைமான்பதிவு செய்தது: 12 Aug 2010 1:31 pmஒரு இனத்தின் அடையாளங்களையும் மொழியையும் அழித்து விட்டால் நிரந்தர அடிமையாக மாற்றலாம் என்ற எண்ணமா? பார்பார பரதேசி கடைசி தமிழன் இருக்கும் வரை உன் ஆரிய கூட்டம் தென்னகத்தில் தலை எடுக்க முடியாது.." சங்கு அறுபட்டு ஓடும் காலம் உங்களுக்கு வெகு தொலைவில் இல்லை

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:28 pmடை ரமேஷ் உன் ஜாதியில் போட்டு கொடுப்பது, கூட்டி கொடுப்பது போன்றவை பல ஆண்டுகளாக இருக்கிறது..உடனே அதை கை விட்டு ஒரு நல்ல தமிழ் சமுதாயமாக எல்லா பார்ப்பானும் மாறவேண்டும்..
-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: மாயத்தேவர்பதிவு செய்தது: 12 Aug 2010 1:23 pmதினமும் பாகிஸ்தான் காரன் நம்ம ராணுவ வீரர்களை சுட்டு கொல்றானே அப்போ ராணுவத வாபஸ் வாங்கிர்ல்லாமே அங்கேயும் தமிழன் தான் சாகடிக்கிரிங்க முதல்ல இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வூலளுடன் மற்ற நாட்டை ஒப்பிட்டு பாருங்கடா நாதாரிகளா

-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தேவர்பதிவு செய்தது: 12 Aug 2010 1:06 pmபரதேசி நாய்களா போயி குதிரை பந்தயத்த நிறுத்துங்கடா முதல்ல வந்துட்டங்கே ஜல்லிகட்ட நிருதனுமுண்டு வடக்க வுல்லவன் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழன கொன்று குமிசுடிங்க இனி அவனின் வரலாற கொல்ல முடிவு பண்ணிடிங்க இது தமிழ்நாட்டின் முதல்வன் கலைங்கருக்கு ரெம்ப சந்தோசமா இருக்கும் மனிசன கொண்ட கட்சிகளெல்லாம் மிருக வதை தடை சட்டத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை தமிழ் வுள்ளவரை தமிழனும் அவனுடன் பிறந்த வீரத்தையும் எந்த கொம்பனாளையும் அழிக்க முடியாது ஜல்லிகட்டை நிறுத்த முயலும் போது இந்தியன் என்ற அடையாளமே எங்களுக்கு வே...
--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தேவர் மகன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:05 pmஇவன் ஹோலி பண்டிகை என்று ஊரை நார அடிப்பான், பான்பராக் போட்டு ரோட்டை நார அடிப்பான்..அதை கேட்க வக்கில்லை..தமிழன் அடையாளத்தை அழிக்க மட்டும் சிங்களவனை vida வேகமாக செயல்படுத்து பார் இந்த பாப்பார பண்ணி , உன் ஜாதிக்கு வீரம் நாளே என்ன வென்று தெரியாது..

-----------------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: மானமிகுமக்களாந்தாபதிவு செய்தது: 12 Aug 2010 12:41 pm"சமுதாயத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை"சரி பாரம்பரியாதை விட்டு விடு !நீ போகிற எல்லாம் பொண்டாட்டி வச்சிக்கோ!ஆடை உடுத்தாதே !! ஊழல் பண்ணு .. சாப்பாடு சாப்பிடாதே ..நீ அடிக்கும் ஊழல் பணத்தை சாப்பிடு !!.நீயெல்லாம்.??ஒரு. ஆளா ??தமிழகத்தின் பாரம்பரியம் இந்தியாவின் பெருமை என்பது கூட இந்த .மனிதனுக்கு ..தெரியாமல் போகிவிட்டதே ??? தேர்தலில் போட்டி இடாமல் மந்த்ரிபதவி வகிப்பவன் பாரம்பரியத்தை பேசுகிறான்.ஏனென்றால் அவன் பாரம்பரியம் அப்படி. பாவம் உளறுகி...
-------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:20 pmஇவனுக்கு மாட்டுமேல இருக்குற அக்கறை,, தமிழக மீனவர் மேல இல்ல.! வாழ்க தமிழ் ! ஒழிக தமிழன்!

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:14 pmYes, we will ban this like spain. but avoid electronic voting machines like USA, UK.

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: இயக்குநரபதிவு செய்தது: 12 Aug 2010 12:08 pmDon't let animals suffer and die just to entertain you associated with our culture. “Tradition doesn’t make something Right”. info@voiceforanimals .info

------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சோழ கங்கன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:39 pmமுதலில் மாட்டை கொன்று அதை கறியை சாப்பிடுவனுக்கு சொல்லுடா உன் கருத்தை..நாதரி..மாடு மட்டும் தான் மிருகமா, சிக்கன், மட்டன், மீன் எல்லாம் கேவலமா? பாப்பார பரதேசி நாய்களா முதல்ல அதை தடை பண்ணிட்டு வாங்கடா

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: ஜாலி ரமேஷ்பதிவு செய்தது: 12 Aug 2010 12:08 pmஜல்லிக்கட்டு கட்டாயம் நடத்தப்படவேண்டும். அதே சமயம் வீரர்களுக்கு "மாடு கொம்பு proof jacket " வழங்கப்படவேண்டும்.
--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: கண்ணன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:06 pmதம்பி ஜெய்ராம் ரமேசு அடி வாங்குவ பாத்துக்கோ..

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:05 pmநீண்ட நாள் கொண்டாடிவரும் கோலி பண்டிகையை ரத்து செய்ய முடியுமா . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சந்தானம்பதிவு செய்தது: 12 Aug 2010 12:04 pmஇது தமிழகளின் தனித்துவத்தை அளிக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்க வேண்டும். இவனகேல்லாம் ஜல்லிக்கட்டு என்றாலே என்னனு தெரியாது..
-------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: மிருக வதைபதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amடேய் மாங்கா மண்டையா மிருக வதைனா தமிழனுக்கு என்னான்னு கூட தெரியாதுடா, எங்க ஊர்ல ஒரு மாடு இறந்தா கூட அந்த வீடே இழவு வீடு மாதிரி ஆயிடும். ஆனா நீங்க எல்லாம் மட்ட அடிச்சு தின்னுட்டு மிருக வதைனு சொல்றீங்க. முதல நீங்க சொல்லற மாதிரி மாட்ட வச்சு ஜல்லிக்கட்டு வைக்கறதுக்கு பதிலா உங்கள வச்சு பண்ணனும்டா.... அப்புறம் இன்னொன்னு ஸ்பெயின்ல 100 வருசமாதான் மாட்டுச் சண்டை நடக்குது ஆனா எங்க ஊர்ல எப்ப இருந்து ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சதுன்னு கூட தெரியாத காலத்துல இருந்து நடக்குது..

------------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: முகில்பதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amஜல்லிகட்டில் மாடுபிடிக்க வீரத்துடன் செல்லும் இளைஞர்களுக்கு சில சமயத்தில் ஏற்படும் விபரீதங்கள் அனைவரும் அறிந்ததே. கேரளாவில் கோயில் திருவிழாவில் யானை வளர்த்த பாகனை தூக்கி போட்டு பந்தாடுதே, இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறதே, அந்த நிகழ்ச்சியெல்லம் முதலில் தடை செய்யுங்கள். லெட்சகனக்க மக்கள் கூடும் இடத்தில் காட்டு விழங்குகளை வைத்து நடத்தும் விழாக்களை விட ஜல்லிக்கட்டு ஒன்றும் ஆபத்தானதல்ல. மாடு அருகில் வருபவனை மட்டுமே முட்டும் யானை மதம் பிடித்தால் ஆட்களை விரட்டி விரட்டி முட்டும்
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: முகில்பதிவு செய்தது: 12 Aug 2010 11:47 amஜல்லிகட்டில் மாடுபிடிக்க வீரத்துடன் செல்லும் இளைஞர்களுக்கு சில சமயத்தில் ஏற்படும் விபரீதங்கள் அனைவரும் அறிந்ததே. கேரளாவில் கோயில் திருவிழாவில் யானை வளர்த்த பாகனை தூக்கி போட்டு பந்தாடுதே, இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறதே, அந்த சிகழ்ச்சியெல்லம் முதலில் தடை செய்யுங்கள். லெட்சகனக்க மக்கள் கூடும் இடத்தில் காட்டு விழங்குகளை வைத்து நடத்தும் விழாக்களை விட ஜல்லிக்கட்டு ஒன்றும் ஆபத்தானதல்ல. மாடு அருகில் வருபவனை மட்டுமே முட்டும் யானை மதம் பிடித்தால் ஆட்களை விரட்டி விரட்டி வெட்டும்

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சிங்கை தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:47 amஇவன் போன்ற ராகுல் அடிவருடி கத்துக்குட்டி கேனக்கிருக்கன்களால் காங்கிரஸ் கட்சி காணாமலே போகும். எண்டா தேங்காய் தலை மண்டையா? ஸ்பெயினில் உள்ள மாடுச்சண்டைக்கும் , ஜல்லிக்கட்டுக்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்துகொள் முதலில் அப்புறம் நீ பார்லிமெண்டில் இதுபற்றி பேசலாம். ஜல்லிக்கட்டு , கராத்தே , குத்து சண்டை போன்ற தொரு வீர விளையாட்டு, ஸ்பெயினில் உள்ளது போல மாட்டை ஈட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுவதல்ல ஜல்லிகட்டுதல்.
--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:44 amஆமாம்.... ஆமாம்.... சமுதாயத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை... அத சரி தான்..... ஜெய்ராம் ரமேஷ் அவர்களே.......... நீங்க ஏன் இன்னும் ஆடை உடுத்திக்கிட்டு வெளிய வாறீங்க அதையும் அவுத்து போட்டுட்டு அம்மணமா வெளிய வர வேண்டுயது தானே... இதுவும் பழங்காலத்து பழக்க வழக்கம் தானே.........

------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: வதைபதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amவிலங்குகள் வதை வதை நு சொல்லுறாங்களே .....இவரு மாட்டு கரிய தின்னு தின்னு தானே மாடு மேரி இருக்காரு ...டுபுக்கு ..பேச வந்துடங்காய

------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amநல்ல இருக்கும் .... அந்த ஆளு பண்ணினாலும் பண்ணுவார் ...

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: மகாதேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:38 amஸ்பெயின் சண்டைக்கும் தமிழன் போடற சண்டைக்கும் முக்கிய வித்தியாசம், அங்கே ஈட்டியை வைத்து மாட்டை குத்துவார்கள். ஜல்லிக்கட்டு வெறுங்கை போராட்டம். சேதாரம் மனுஷனுக்கு தான், மாட்டுக்கு இல்ல

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: மக்கள்பதிவு செய்தது: 12 Aug 2010 11:37 amஅவர்கள் நாட்டில் ..ஊழல் இல்லை ...உங்களால் முடியுமா.. தவறை மன்னிப்பார்கள் ...உங்களால் பழிவாங்க தானே முடியும் .... காங்கிரஸ் தலைமையை ...வேறு நபுர்க்கு கொடுக்க முட்யுமா ....பஞ்சு முட்டை மண்டை

-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தந்தை பெரியார்பதிவு செய்தது: 12 Aug 2010 11:34 amஏன்டா வீரமணி நாயே? உன் கருத்து என்னடா.
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:32 amஅது ஏன்டா எல்லாவனுமே ..எங்க விசயித்திலே..மூக்க நுனைகிரிங்க .......என்னடா வேணும் எங்க கிட்ட இருந்து

-----------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: அனந்தன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:58 amமுதல்ல நம்ம மக்கள் இந்த மாதிரி அறிவில்லாத மடையர்களுக்கு மதிப்பதை நிறுத்தனும் ஜப்பானில் கூட இந்த விளையாட்டு இருக்கிறது அவன் ஏன் நிறுத்தல
--------------------------------------------