Pages

Thursday, March 17, 2011

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு


அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: மேலூரில் காளை முட்டி வாலிபர் பலி

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2011,17:02 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207509

மேலூர் : மேலூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு ந‌டத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் காளை முட்டி வாலிபர் ஒருவர் பலியாகினர். மேலூர்அம்பலகாரன்பட்டி கோயில் திருவிழாவில் இன்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட இளைஞர்களில் ஜனார்தனன் (25) காளை முட்டி பலியானார். தனுஷ்கோடி படுகாயமடைந்தார்.