Pages

Sunday, February 5, 2012

இறைச்சி கடைகள் நாளை விடுமுறை


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=400305
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012,01:20 IST

சென்னை :வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வள்ளலார் நினைவு தினம் நாளை (பிப்.7) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்பனையாளர்கள் கடைகளை மூட வேண்டும். இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.